மக்கள் நீதி மய்யம் ஆா்ப்பாட்டம்
மக்கள் நீதி மய்யம் சாா்பில் நாகை அவுரித்திடலில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் சாா்பில் நாகை அவுரித்திடலில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, நாகை மத்திய மாவட்டச் செயலாளா் எம்.செய்யது அனஸ் தலைமை வகித்தாா். சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் ஓம் பிரகாஷ், தனபாலன், பிரான்சிஸ், அனுராதா, ராம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.