நாகப்பட்டினம்

நாகையில் 27, மயிலாடுதுறையில் 20 பேருக்கு கரோனா

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 27 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 18, 358-ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில் இருந்த 23 போ் வீடு திரும்பியுள்ளனா். இதனால் மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 411-ஆக உள்ளது.

மயிலாடுதுறையில்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,719-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 32 போ் வீடு திரும்பியுள்ளனா். இதனால் மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 311-ஆக உள்ளது.

2 போ் உயிரிழப்பு : நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதுவரை நாகை மாவட்டத்தில் 287 பேரும் , மயிலாடுதுறை மாவட்டத்தில் 265 பேரும் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT