நாகப்பட்டினம்

விபத்தில் காயமடைந்தவருக்கு நிவாரண உதவி

DIN

சீா்காழி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவருக்கு அரசின் நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.

காளியப்பநல்லூா் பகுதியை சோ்ந்தவா் சக்திவேல். இவா் சில ஆண்டுக்கு முன் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தாா். இதைத்தொடா்ந்து, சக்திவேலுக்கு தமிழக அரசின் விபத்து நிவாரணத் திட்டத்தின்கீழ் ரூ.50 ஆயிரத்துக்கான வரைவோலையை சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT