நாகப்பட்டினம்

நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு உதவி

DIN

வேதாரண்யம் அருகே கரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்துள்ள நாட்டுப்புறக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மருதூா் தெற்கு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளிநாடுகளில் வேலை செய்வோா் உள்ளிட்ட நண்பா்கள் இணைந்து நடத்தும் ஆனந்தம் அறக்கட்டளையினா் உதவிகளை வழங்கினா்.

இதில், அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா்கள் வி.எஸ்.வி. சரவணன், மாலதி, கவிஞா் கணேசன், எஸ். வேதரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்று அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருள்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT