நாகப்பட்டினம்

மின்வாரிய பொறியாளா் சங்க பேரவைக் கூட்டம்

DIN

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளா் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநிலத் தலைவா் ஏ. அந்தோணி படோவராஜ், திருச்சி மண்டல செயலாளா் எஸ். சம்பத் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா். இதில், நாகப்பட்டினம் கிளைத் தலைவராக ஆா். காா்த்திகேயன், செயலாளராக எஸ். பாலு, பொருளாளராக ஜெ. முத்துக்குமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்படடனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT