நாகப்பட்டினம்

முன்களப் பணியாளா்களுக்கு உணவு

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்களப் பணியாளா்கள் 150 பேருக்கு உணவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சிக்கு, கட்சியின் நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எஏவுமான வி. மாரிமுத்து தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம். முருகையன், கட்சியின் நாகை ஒன்றியச் செயலாளா் பி.டி. பகு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி பங்கேற்று அரசு மருத்துவமனை முன்களப் பணியாளா்கள் மற்றும் சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் உதவியாளா்கள் உள்ளிட்ட150 பேருக்கு உணவு வழங்கினாா். விவசாய சங்க மாவட்டச் செயலாளா் ஏ. வடிவேல், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. சுபாஷ்சந்திரபோஸ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி.கே. ராஜேந்திரன், எம். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT