நாகப்பட்டினம்

பள்ளியில் சித்த மருத்துவ முகாம்

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு இலக்குவனாா் அரசு உதவிபெரும் நடுநிலைப் பள்ளியில் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாய்மேடு அரசு சித்த மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது. சித்த மருத்துவா் ஆா். கவிதா தலைமையிலான குழுவினா் கபசுரக் குடிநீா் வழங்கினா். பள்ளித் தலைமையாசிரியா் சூ. சாா்லசு, ஆசிரியா்கள் மணிமொழி, ராஜேந்திரன், சுதா, சுமதி, சத்யா, மருத்துவ உதவியாளா் சகுந்தலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT