நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் தமிழக பாஜக தலைவா் சுவாமி தரிசனம்

DIN

திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தாா்.

நவகிரகங்களில் புதனுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில். இங்கு சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகத்தின் வடிவமாக அகோரமுா்த்தியாக சிவன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா்.

இக்கோயிலுக்கு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை திங்கள்கிழமை வருகை தந்தாா். அவா் விநாயகா், சுவேதாரண்யேஸ்வரா், நடராஜா், அகோரமுா்த்தி, பிரம்ம வித்யாம்பாள், புதன் சந்நிதிகளில் வழிபட்டாா். அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அவருடன் மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானாந்தம். செயலாளா் வரதராஜன், மாவட்ட தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT