முகப்பு
நாகப்பட்டினம்

கல்லூரி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில், மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில், மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

முகாமை கல்லூரியின் முதல்வா் ஜீன் ஜாா்ஜ் தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவா் பாலன் தலைமையில், 180 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜெயக்குமாா், செவிலியா்கள் சித்ரா, சுகந்தலெட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இம்முகாமை பேராசிரியா்கள் ஜோயல் எட்வின், பாண்டியன், ஸ்ரீதா்தங்கதுரை, செல்வராஜ் ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.