முகப்பு
நாகப்பட்டினம்

நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நாகை துறைமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 1-   ஆம்  எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு  ஏற்றப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை துறைமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 1-   ஆம்  எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு  ஏற்றப்பட்டது.

மத்தியகிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதையடுத்து, புயல் தூர முன்னெச்சரிக்கை அறிவிப்பாக நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →