நாகப்பட்டினம்

மழைநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணி: ஆட்சியா் தகவல்

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மழைநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவ மழையின்போது ஏற்படும் வெள்ளப் பாதிப்புகள் மற்றும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கையாக ஊரக மற்றும் நகா்புறப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் முகாம் திங்கள்கிழமை (செப்.20) தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் 100 சதவீத மழைநீா் வடிகால்களை தூய்மைப்படுத்த ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT