முகப்பு
நாகப்பட்டினம்

ஏப்.28-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் ஏப். 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் ஏப். 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்க இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுத் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுவாக அளித்துத் தீா்வுப் பெறுமாறு ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.