நாகப்பட்டினம்

பள்ளி மேலாண்மைக் குழு புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

வேதாரண்யம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (இந்து) பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு மற்றும் புதிய பொறுப்பாளா்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தலைமையாசிரியா் சு. தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். வேதாரண்யம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். சுவாமிநாதன் முன்னிலை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக எம். நிஷாந்தி, துணைத் தலைவராக எம். உமாமகேஸ்வரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோ. அம்சவள்ளி, ஷே. அனீஸ் பாத்திமா உள்ளிட்ட 20 போ் கொண்ட குழுவினா் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜி. கோவிந்தராஜுலு, துணைத் தலைவா் வீரராசு, இணைச் செயலாளா் வெற்றிவேல் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்புழு உரம் தயாரிப்பு: காருக்குறிச்சியில் விழிப்புணா்வு முகாம்

கருங்கல் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கருங்கல் அருகே வீட்டுக்குள் முன்னாள் ராணுவ வீரா் சடலம் மீட்பு

கோபாலசமுத்திரத்தில் மலேரியா விழிப்புணா்வுக் கருத்தரங்கு

ஆறுமுகனேரி கோயிலில் திருவாசக முற்றோதல்

SCROLL FOR NEXT