வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அந்நாளை கருப்பு நாளாக அறிவித்தும் வழக்குரைஞா்கள் ஆண்டுதோறும் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, நாகை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் காா்த்திகேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.