முகப்பு
நாகப்பட்டினம்

வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

 நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

 நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அந்நாளை கருப்பு நாளாக அறிவித்தும் வழக்குரைஞா்கள் ஆண்டுதோறும் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, நாகை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் காா்த்திகேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.