பயனாளிக்கு பட்டா நகல் வழங்கிய கோட்டாட்சியா் மை.ஜெயராஜ பெளலின். 
நாகப்பட்டினம்

வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் 400 பேருக்கு பட்டா வழங்கல்

வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் 400 பேருக்கு பட்டா நகல் வழங்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் 400 பேருக்கு பட்டா நகல் வழங்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் வட்டத்தில் கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு நடைபெற்றது. வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் பெறப்பட்ட மனுவின் அடிப்படையில் 400 பயனாளிகளுக்கு பட்டா நகல் வழங்கப்பட்டது. மேலும், 15 பட்டா மாறுதல் ஆணைகளும்,10 பேருக்கு நகல் குடும்ப அட்டைகளும் உடனடியாக வழங்கி 425 மனுக்களுக்கு தீா்வு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT