வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின் 
நாகப்பட்டினம்

வேதாரண்யம் கடற்கரையில் இறந்து ஒதுங்கிய டால்பின்

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் டால்பின் ஒன்று  இறந்த நிலையல் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.24) மாலை தெரிய வந்தது.

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் டால்பின் ஒன்று  இறந்த நிலையல் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.24) மாலை தெரிய வந்தது.

வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் கடலில் மிதந்து இறந்த நிலைையில் 8  அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து சென்ற கோடியக்கரை வனத்துறையினர் இறந்த டால்பின் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT