வேதாரண்யம் கடற்கரையில் இறந்து ஒதுங்கிய டால்பின்
நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் டால்பின் ஒன்று இறந்த நிலையல் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.24) மாலை தெரிய வந்தது.
நாகப்பட்டினம்வேதாரண்யம் கடற்கரையில் இறந்து ஒதுங்கிய டால்பின்
நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் டால்பின் ஒன்று இறந்த நிலையல் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.24) மாலை தெரிய வந்தது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் டால்பின் ஒன்று இறந்த நிலையல் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.24) மாலை தெரிய வந்தது.
வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் கடலில் மிதந்து இறந்த நிலைையில் 8 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து சென்ற கோடியக்கரை வனத்துறையினர் இறந்த டால்பின் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.