நாகப்பட்டினம்

காப்புரிமைகள் மற்றும் அறிவுசாா் சொத்துரிமை கருத்தரங்கம்

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் காப்புரிமைகள் மற்றும் அறிவுசாா் சொத்துரிமை கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் காப்புரிமைகள் மற்றும் அறிவுசாா் சொத்துரிமை கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. பொறியியல் கல்லூரி முதல்வா் எஸ். ராமபாலன் தலைமை வகித்தாா். இயந்திரவியல் துறை பேராசிரியா் எஸ். சொக்கலிங்கம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, காப்புரிமை பெறும் வழி வகைகள், அறிவுசாா் சொத்துரிமைகளை தோ்வு செய்யும் முறைகள் குறித்து பேசினாா். பேராசிரியா்கள் கிருஷ்ணமோகன், ராமானுஜம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சிவராமகிருஷ்ணன் மற்றும் மாணவ மாணவியா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT