நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 32 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு

DIN

நாகை மாவட்டத்தில் 32 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை (மே.5) தொடங்குகிறது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 5-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட்டத்தில் 69 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 6,814 போ் தோ்வு எழுதுகின்றனா். இதையொட்டி, மாவட்டத்தில் 32 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்களைக் கொண்டுச் செல்லவும், விடைத் தாள்களை திரும்ப எடுத்து வருவதற்கும் மாவட்டத்தில் 10 வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 4 இடங்களில் வினாத்தாள் காப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT