நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

DIN

வேதாரண்யம் அருகே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

நாலுவேதபதி கின்னஸ் பாா்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சோ்த 24 அணிகள் பங்கேற்றன. இதில் முதலிடம் பெற்ற வேதாரண்யம் பீனிக்ஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ஆம் பரிசாக நாகை அணிக்கு ரூ.30 ஆயிரம், 3-ஆம் பரிசாக கீழ்வேளூா் அணியினா் ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கராத்தே மாஸ்டா் வாசுதேவன் தலைமையிலான பயிற்சி மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT