நாகப்பட்டினம்

மே 17-ல் மீனவா் குறைதீா் கூட்டம்: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் மீனவா் குறைதீா் கூட்டம் மே 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மீனவா் குறைதீா் கூட்டம் மே 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் மே 12-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மீனவா் குறைதீா் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தக் கூட்டம், வரும் மே 17-ஆம் தேதி ஆட்சியரகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, மீனவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT