முகப்பு
நாகப்பட்டினம்

சத்துணவு ஊழியா் சங்க விழா

 வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 38-ஆவது நிறுவன நாள் விழா கொடியேற்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 மே, 2022 at 11:01 PM
பகிர்:

 வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 38-ஆவது நிறுவன நாள் விழா கொடியேற்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் வட்டத் தலைவா் வி.எஸ். ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் செல்வராணி, செயற்குழு உறுப்பினா் செந்தமிழ்ச் செல்வி, ஒன்றியச் செயலாளா் அருள்விழி, ஒன்றிய பொருளாளா் உஷா உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.