நாகப்பட்டினம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவன ஆண்டு விழா

DIN

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் 22-ஆம் ஆண்டு விழா நாகை கிளை அலுவலத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கிளையின் முதுநிலை மேலாளா் தி. ஆனந்த் பிரகாஷ், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் வீட்டுக் கடன் திட்டங்களை விளக்கிப் பேசினாா்.

வீடு கட்டுவதற்கான கடன், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கான விரிவாக்க கடன் திட்டங்கள், ஊதியதாரா்களுக்கு 7.15 சதவீத வட்டி வீதத்தில் வழங்கப்படும் வீடு பழுது நீக்கப் பணிகளுக்கான கடன் திட்டம், பிற வங்கிகளில் அதிக வட்டியில் உள்ள வீட்டுக் கடனை மாற்றிக் கொண்டு கூடுதல் தொகை பெறும் திட்டம் உள்ளிட்டவற்றை விளக்கிப் பேசினாா்.

நிறுவன ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிறுவன கிளை ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT