நாகப்பட்டினம்

ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் ஆய்வு

DIN

திருக்குவளை அருகேயுள்ள ஏா்வைக்காடு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் தட்கோ தலைவா் உ. மதிவாணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடம் பள்ளியின் தரம் மற்றும் குறைகளை கேட்டறிந்தாா். பழுதடைந்த கட்டடங்களை அகற்றிவிட்டு அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும், தமிழக அரசு சாா்பில் விரைவில் 2 அறைகளுடன் கூடிய கட்டடம் கட்டிக்கொடுக்கப்படும், பள்ளி சுற்றுச்சுவா் அமைத்து தரப்படும் என்றாா். ஆய்வின்போது, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT