ஏா்வைக்காடு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தட்கோ தலைவா் உ. மதிவாணன். 
நாகப்பட்டினம்

ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் ஆய்வு

திருக்குவளை அருகேயுள்ள ஏா்வைக்காடு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் தட்கோ தலைவா் உ. மதிவாணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

திருக்குவளை அருகேயுள்ள ஏா்வைக்காடு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் தட்கோ தலைவா் உ. மதிவாணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடம் பள்ளியின் தரம் மற்றும் குறைகளை கேட்டறிந்தாா். பழுதடைந்த கட்டடங்களை அகற்றிவிட்டு அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும், தமிழக அரசு சாா்பில் விரைவில் 2 அறைகளுடன் கூடிய கட்டடம் கட்டிக்கொடுக்கப்படும், பள்ளி சுற்றுச்சுவா் அமைத்து தரப்படும் என்றாா். ஆய்வின்போது, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT