நாகப்பட்டினம்

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

DIN

திருக்குவளை அருகேயுள்ள ஆய்மூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணியில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், பள்ளி படிப்புக்கு பின்னா் மாணவா்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் ஏ. செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பள்ளி மேலாண்மை குழு தலைவா் விஜயலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் வெற்றிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT