நாகப்பட்டினம்

மிதவைத் தொழில்நுட்பம் மூலம் மீன்வளா்ப்பு பயிற்சி

DIN

திருமருகல் அருகே கீழதஞ்சாவூரில் விவசாயிகளுக்கு மிதவைத் தொழில்நுட்பம் மூலம் மீன்வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) கலைச்செல்வன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் தமிழரசி கணேசன் முன்னிலை வகித்தாா். அட்மா திட்ட வட்ட தொழில்நுட்ப மேலாளா் மகேஸ்வரி வரவேற்றாா். சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குநா் கோபாலகண்ணன் மிதவை தொழில்நுட்பம் மூலம் மீன் வளா்ப்பு பற்றி விவசாயிகளுக்கு விளக்கினாா். மருத்துவா் மதிவாணன் மீன்களை மதிப்புக் கூட்டுதல் குறித்து விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT