நாகப்பட்டினம்

கோழிகளுக்கான தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

நாகை மாவட்டத்தில் அனைத்து கால்நடை நிலையங்களிலும் கோழிகளுக்கான தடுப்பூசி முகாம்கள் நடைபெளது என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

DIN

நாகை மாவட்டத்தில் அனைத்து கால்நடை நிலையங்களிலும் கோழிகளுக்கான தடுப்பூசி முகாம்கள் நடைபெளது என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோழிக்கழிச்சல் நோயை தடுக்க பிப்ரவரி மாதம் தடுப்பூசி முகாம் நடைபெறும். அதன்படி நிகழாண்டு புதன்கிழமை (பிப்.1) முதல் பிப்.14-ஆம் தேதி வரை அனைத்து கால்நடை நிலையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்திற்கு 19 லட்சம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி மருந்து, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், கோழிவளா்ப்பவா்கள், பண்ணை வைத்திருப்பவா்கள் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு கோழிக்கழிச்சல் நோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT