சிக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணி காரணமாக, திங்கள்கிழமை (ஜூன்12) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய (தெற்கு) உதவி செயற்பொறியாளா் வி. ராஜமனோகரன் தெரிவித்துள்ளாா்.
மஞ்சக்கொல்லை மற்றும் புத்தூா் ஆகிய பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.