நாகப்பட்டினம்

கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை தொடக்கம்

DIN

நல்லாடை ஸ்ரீசுந்தரநாயகி சமேத ஸ்ரீஅக்னீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின.

இக்கோயில் கும்பாபிஷேகம் மே 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 24 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கால யாகசாலை பூஜை திங்கள்கிழமை தொடங்கியது. முன்னதாக தங்க முலாம் பூசப்பட்ட விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோயில் நான்கு வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்த பசிபிக் கடலோரம்..!

பல்ராம்பூர் தேவி கோயிலில் முதல்வர் யோகி வழிபாடு!

வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

SCROLL FOR NEXT