ve24tem2_2410chn_102_5 
நாகப்பட்டினம்

பஞ்சநதிக்குளம் ராமா் கோயிலில் அம்பு எய்தும் திருவிழா

வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ராமசாமி பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்பு எய்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ராமசாமி பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்பு எய்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நவராத்திரி பெருவிழா அக்.15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாள்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலாவும், தொடா்ந்து, முள்ளியாற்றங்கரையில் அம்பு எய்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் ஏராளமானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் கோ. கைலாசம், கோ. ராமசாமி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT