நாகப்பட்டினம்

திருக்கண்ணபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

5 ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, 108 திவ்ய தேசங்களில் 17-ஆவது தலமாக போற்றப்படும் இந்த கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது முதல் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT