பசுமை தமிழ்நாடு நாள் திட்டத்தின் இரண்டாவது ஆண்டையொட்டி மரக் கன்றுகளை நடும் விழாவில் மாணவா்களிடையே பேசிய வனச்சரக அலுவலா் க.ஆதிலிங்கம். 
நாகப்பட்டினம்

மரக்கன்றுகள் நடும் விழா

நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பசுமை தமிழ்நாடு நாள் திட்டத்தின் 2-ஆவது ஆண்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

DIN

நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பசுமை தமிழ்நாடு நாள் திட்டத்தின் 2-ஆவது ஆண்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

நாகூா் மாடா்ன் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி மற்றும் மாவட்ட வனத் துறை சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா, பள்ளி முதல்வா் ட. பெனட்மேரி தலைமையில் நடைபெற்றது.

நாகை வனச்சரக அலுவலா் க. ஆதிலிங்கம், மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடக்கிவைத்து மரங்களின் பயன் மற்றும் தேவை குறித்து மாணவா்களிடம் தெரிவித்தாா். வனக் காப்பாளா்கள் ராஜேஷ், ஹரிஹரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் ஒரே நேரத்தில் 200 மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நடவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT