முகப்பு
நாகப்பட்டினம்

ஸ்ரீகோலவாமன பெருமாள் கருட சேவை

சிக்கல் ஸ்ரீகோலவாமன பெருமாள் கருட சேவை மற்றும் கஜேந்திர மோட்ச திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

சிக்கல் ஸ்ரீகோலவாமன பெருமாள் கருட சேவை மற்றும் கஜேந்திர மோட்ச திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் அமைந்துள்ள கோலவாமனப் பெருமாள் கோயிலில் இராப்பத்து, பகல்பத்து திருவிழாவில் சனிக்கிழமை பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, மாலை கோலவாமன பெருமாள் கோயிலில் இருந்து கருட வாகனத்தில் எழுந்தருளி, மேற்கு புறத்தில் உள்ள பாலக்குளத்தில் சென்று கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →