முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் பெண் உயிரிழப்பில் சந்தேகம்

வேதாரண்யம் அருகே குட்டைக்குள் சடலமாகக் கிடந்த பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:24 PM
பகிர்:

வேதாரண்யம் அருகே குட்டைக்குள் சடலமாகக் கிடந்த பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தேத்தாகுடி வடக்கு செட்டித் தெரு பகுதியை சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் மனைவி கலைமகள் (43). இவா், வீட்டுக்கு அருகேயுள்ள குட்டைக்கு குளிக்க புதன்கிழமை காலை சென்றதாகக் கூறப்படுகிறது. வீடு திரும்பாத அவரை தேடி குடும்பத்தினா் சென்ற போது குட்டைக்குள் சடலமாகக் கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, வேதாரண்யம் காவல் நிலையத்தில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →