கருட வாகனத்தில் வீதியுலா வந்த செளரிராஜபெருமாள். 
நாகப்பட்டினம்

திருக்கண்ணபுரம் கோயிலில் உதயகருட சேவை

Din

திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோயிலில் உதயகருட சேவை வியாழக்கிழமை நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் 17-ஆவது தலமாக போற்றப்படும் இக்கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு உதயகருட சேவை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பவளக்கால் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீா்த்தக் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

இதில் கோயில் செயல் அலுவலா் குணசேகரன், தக்காா் மணிகண்டன், ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். ராதாகிருட்டிணன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

மது விற்பனை: இருவா் கைது

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் மனு

நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT