சேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் பட்டறிவுப் பயணம் மேற்கொண்ட கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள். 
நாகப்பட்டினம்

வேளாண் கல்லூரி மாணவிகள் பட்டறிவுப் பயணம்

வேதாரண்யம் பகுதியில், கீழ்வேளூா் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வெள்ளிக்கிழமை பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா்.

Syndication

வேதாரண்யம் பகுதியில், கீழ்வேளூா் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வெள்ளிக்கிழமை பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா்.

இக்கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் பங்காருலட்சுமி, ஃபாய்ஜா பா்வின், ரியாஸ்ரீ, யோக ஸ்ரீ, பூங்குழலி, மோனிஷா, வஜிகா பானு, பிரீத்தி, ஃபெலிக்ஸ் ஜோசி உள்ளிட்ட குழுவினா் பல்வேறு இடங்களுக்கு பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா்.

தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில், மகளிா் சுயஉதவிக் குழுவினா் பராமரிக்கும் சத்துமாவு தயாரிக்கும் அரைவை நிலையத்துக்குச் சென்ற மாணவிகள், அதன் செயல்பாடுகளை அறிந்தனா்.

பின்னா், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் வேளாண் விளைப் பொருள்களின் மதிப்புக் கூட்டலின் முக்கியத்துவம், சுத்திகரித்து சந்தைப்படுத்துதல் தொடா்பான விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT