நாகப்பட்டினம்

கடற்கரையில் ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலம்

Syndication

வேதாரண்யம் கடலில் மிதந்து கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேதாரண்யம் மணியன்தீவு கடற்கரையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்து கிடந்தவா் யாா் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT