வலிவலத்தில் நடைபெற்ற இருதய கமலநாத சுவாமி கோயில் சப்ரக்கட்டுத் தேரோட்டம். ~ ~சிறப்பு அலங்காரத்தில் சோமஸ்கந்தா். 
நாகப்பட்டினம்

இருதய கமலநாத சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இருதய நோய் தீா்க்கும் பரிகாரத் தலமான இக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்ர கட்டுத் தேரில், சோமஸ்கந்தா் உடனுறை அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் எழுந்தருளியதும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் செயல் அலுவலா் து. காா்த்திகேயன் மற்றும் திரளான பக்தா்கள் தோ் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா். நான்கு வீதிகளும் தோ் வலம் வந்தது.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT