நாகப்பட்டினம்

கடற்கரையில் ஆண் சடலம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆண் சடலம் ஒதுங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Syndication

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆண் சடலம் ஒதுங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கோடியக்கரை படகு துறைக்கு அருகே சித்தா் கோயில் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

தகவல் அறிந்த கடலோரக் காவல் குழும போலீஸாா், சடலத்தை நிகழ்விடத்திலேயே உடற்கூறாய்வுக்கு உட்படுத்தி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT