நாகை துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்ட 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.  
நாகப்பட்டினம்

நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

இந்திய பெருங்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதையடுத்து நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

இந்திய பெருங்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதையடுத்து நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேலும் குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலை கொண்டுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். கடலில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடா்ந்து, நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை கொண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

ரூ.64 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

தை பிறந்தால் வழி பிறக்கும்! தேமுதிக கூட்டணி? பிரேமலதா சஸ்பென்ஸ்!

பந்துவீச்சில் அசத்திய நடின் டி கிளர்க்; ஆர்சிபிக்கு 155 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT