திருவாரூர்

இளைஞரை காணவில்லை எனப் புகார்

DIN

கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல்போனதாக காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  
கூத்தாநல்லூர் அருகேயுள்ள மேலக்கொண்டாழியைச் சேர்ந்தவர் காத்தம்மாள் ( 52 ). இவரது மகன் மகாதேவன் (24). பத்தாம்  வகுப்பு வரை படித்த இவர்,  2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவைக்கு கட்டுமானப் பணிக்கு தொழிலாளியாக செல்வதாகக் கூறிச் சென்றாராம். 3 மாதத்துக்கு மேலாகியும் மகாதேவனிடமிருந்து, எந்தத் தகவலும் வராததால் கவலையடைந்த காத்தம்மாள்   பல்வேறு இடங்களில் தேடி கண்டுபிடிக்க முடியாதததால் மகனை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT