முகப்பு
திருவாரூர்

கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

குடவாசல், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:54 AM
பகிர்:

குடவாசல், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. 
கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம், பவித்திரமாணிக்கத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் கோகுலாஷ்டமியை கொண்டாடினர். இதையொட்டி, தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர்- ராதை வேடமிட்டு 
மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.