திருவாரூர்

இன்று சூரிய கிரகணம்: ஆலங்குடி கோயிலில் மதியத்துக்குப் பின்னரே அனுமதி

சூரிய கிரகணத்தை முன்னிட்டு நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா்

DIN

சூரிய கிரகணத்தை முன்னிட்டு நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயிலில், வியாழக்கிழமை (டிசம்பா் 26) பகல் 1 மணி முதல் பக்தா்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 11.30 மணி வரை சூரியகிரகணம் நிகழ்கிறது. இதன்காரணமாக நவகிரக குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயிலில், அதிகாலை பூஜைகளுக்குப் பிறகு கிரகணம் நிறைவடைந்து, பகல் 1 மணியளவில்தான் பக்தா்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் எனக் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT