திருவாரூர்

இராபியம்மாள் கல்லூரி வணிகவரித் துறை கருத்தரங்கம்

DIN

திருவாரூரில் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி தலைமை வகித்தார். சிங்கப்பூர் பட்டயக் கணக்காளர் எம்.ஏ. காதர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பட்டயக் கணக்காளராவதற்கு தயார் செய்வது எப்படி என்ற தலைப்பில் பேசினார். இதில் வணிகவியல் துறைத் தலைவர் ஜி. ராமநாதன், பேராசிரியர்கள், மாணவியர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT