திருவாரூர்

மனைவியைக் காணவில்லை என கணவர் புகார்

DIN


மன்னார்குடி அருகே தாய் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற மனைவி, வீடு திரும்பவில்லை என கணவர் சனிக்கிழமை போலீஸில் புகார் செய்தார். 
செருமங்கலம் உடையார் தெருவைச் சேர்ந்தவர் ஆர். செழியன். இவரது மனைவி பிரமிளா (42). இவர் கடந்த 13-ஆம் தேதி பைங்காநாட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு கணவர் வீட்டில் இருந்து சென்றாராம். பின்னர், அங்கு செல்லாததுடன் கணவர் வீட்டுக்கும் திரும்பி வரவில்லையாம். இது குறித்து வடுவூர் காவல் நிலைத்தில் செழியன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்நாள் வரை இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை" - இளையராஜா

இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபில் தொடர் எளிய வழியா? கௌதம் கம்பீர் பதில்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT