திருவாரூர்

டெங்கு விழிப்புணா்வு முகாம்

DIN

 நீடாமங்கலம் நீலன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு பள்ளி தாளாளா் நீலன்.அசோகன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் கா. புவனேஸ்வரி முன்னிலை வகித்தாா். மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி, டெங்கு விழிப்புணா்வு குறித்து வட்டார மருத்துவ அலுவலா் ராணி முத்துலெட்சுமி பேசினாா்.

இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், சுகாதார அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT