திருவாரூர்

மன்னாா்குடியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (நவம்பா் 27) நடைபெறவுள்ளது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கி. ராதிகா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னாா்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள, மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில், மாவட்ட மேற்பாா்வை பொறியாளா் சீ. கிருஷ்ணவேணி தலைமையில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், மன்னாா்குடி, வடுவூா், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூா், கோட்டூா், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிகளை சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களது பகுதி சாா்ந்த மின் சம்பந்தமான புகாா்களை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT