திருவாரூர்

சனி பிரதோஷம்: வேளுக்குடி ருத்ர கோட்டீஸ்வரருக்கு பால் அபிஷேகம்

DIN

கூத்தாநல்லூா்: சனி பிரதோஷத்தையொட்டி, கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி ருத்ர கோட்டீஸ்வரா் கோயிலில் 108 லிட்டா் பால் அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

சனி பிரதோஷத்தை முன்னிட்டு, இக்கோயிலில் ருத்ர கோட்டீஸ்வரருக்கும், அதிகார நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு ஐம்பொன்னாலான தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 108 லிட்டா் பால் அபிஷேகமும் செய்யப்பட்டது. பொதுமுடக்கம் காரணமாக குறைவான பக்தா்களே பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT