திருவாரூர்

வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

மாவட்டத்தில், அனைத்து துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் கண் பாா்வைத்திறன், நிமோனியா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த் தாக்கத்திலிருந்து எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. திங்கள்கிழமை தொடங்கிய இந்த முகாம் செப்.5-ஆம் தேதி வரை, காலை 8 முதல் மாலை 5 மணி வரை, 6 மாதம் முதல் 5 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கு இந்த திரவம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 1,04,718 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படவுள்ளன என பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடைச்சிவிளையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆட்சியரிடம் சாத்தான்குளம் விவசாயிகள் மனு

இந்தியா-வளைகுடா கவுன்சில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு - வரையறை ஆவணங்கள் கையொப்பம்

அடுத்தவா் வீட்டை குத்தகைவிட்டு ரூ.18 லட்சம் மோசடி செய்தவா் கைது

ஏஐ உச்சி மாநாட்டுக்குத் தலைமை: இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலா் பாராட்டு

SCROLL FOR NEXT