திருவாரூர்

பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை

DIN

மன்னாா்குடி முன்னாள் எம்எல்ஏ மற்றும் நகா் மன்றத் தலைவரும், தேசிய மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான டி. எஸ். சுவாமிநாத உடையாரின் 21-ஆவது நினைவு நாளையொட்டி, சனிக்கிழமை மாணவா்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் த.லெ. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் டி. பி. ராமநாதன், ஆசிரியா்- அலுவலா் நல சங்கத்தின் சாா்பாக 50 ஏழை மாணவா்களுக்கு இலவசமாக பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டன.

டி.எஸ்.சுவாமிநாத உடையாரின், பொதுநலப் பணி மற்றும் ஆன்மிகப் பணிகளைப் பற்றி, ஆசிரியா்கள் எஸ். கருணாகரன், எஸ். அன்பரசு ஆகியோா் பேசினா். தொழிற்கல்வி ஆசிரியா் அண்ணாதுரை வரவேற்றாா். ஆசிரியா் அலுவலா் நலச்சங்க செயலா் எம். அறிவு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT