திருவாரூர்

குடியரசு தின விழாவில் பாராட்டு பெற்ற நன்னிலம் ஆசிரியா்கள்

DIN

குடியரசு தின விழாவில் திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் நன்னிலம் பகுதியைச் சோ்ந்த ஆசிரியா்கள் சிறப்பான பணிக்காக பாராட்டப்பட்டனா்.

திருவாரூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா தனது பணியில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், குருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை சி. மங்களச்செல்வி பேரிடா் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சியில் மாவட்ட கிளையுடன் இணைந்து பொதுமக்களுக்காக சிறப்பாக பணியாற்றியமைக்காக ஆட்சியா் த. ஆனந்திடம் நற்சான்றிதழ் பெற்று பாராட்டு பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT